Posts

சுய இன்பம் நல்லதா? கெட்டதா?

உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது. சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வு, அடிக்கடித் தொட்டு, அசைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் மனநிலை ஏற்பட்டு பின்னர் அப்பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி (Addict) விடுகின்றனர். தற்செயலாகத் துவங்கும் சுய இன்பப் பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீள முடிவதில்லை. துணையின்றி, தன்னந்தனியாக உறுப்புகளை அசைத்து சுயமாக காம இன்பம் காணும் இப்பழக்கத்திற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆபாச பத்திரிகைகள் வாசிப்பு, ஆபாச படங்கள் பார்த்தல், நட்பின் மூலமாக ஆபாசங்களைப் பேசிப் பகிர்தல், ஆபாசச் சிந்தனைகள், கனவுகளில் மூழ்குதல், மன எழுச்சி போன்ற அகபுறக் காரணிகளும், வாழ்நிலைகளும், சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுய இன்பப் பழக்கம் குறித்து ஆங்கில மருத்துவர்களும், மாற்றுமு...

பெண் உறுப்பு சுவைப்பது எப்படி?

இப்பதிவு கொஞ்சம் ஆபாசமாக இருக்கும் . கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும். பிடிக்காதவர்கள் தயவு செய்து மேலே படிக்கவேண்டாம். ஆக , உடல் உறவை …அனுபவிப்பது எப்படி …? கட்டிலில் ஆட்டம் போடுவதெப்படி …? பெண்களுக்கு , வாசனைகள் பிடிக்கும் . , கண்டிப்பாய் ‘ செண்ட் ‘ அடித்த பிறகே காதலியை நெருங்குங்கள். முடிந்த வரை , ஆண் குறி ,பெண்குறிகளை..,உடை விலக்காமலே வைத்திருங்கள் . மர்மம் , மகத்தான காமம் தரும் . மார்பகத்தில் முட்டும் போது , முந்தானை விலக்கி பால் குடிக்கும் போது , தாடி முள் குத்தினால் , மார்பை மட்டுமல்ல கட்டிலையும் ….மனைவி , காதலி விலக்கி விடுவாள் எல்லா ஆம்பிளைங்களும் , காய்ந்த மாடாய் மார்க் காம்பைத்தான் தேடுவர் . அது தவறில்லை. ஆனால் , முத்தத்தில் தொடங்கி , இடுப்பில் வருடி , கழுத்தை கிள்ளிய பிறகே, மார்பைத் தொடுங்கள் . மார்பகம் , பலருக்கும் மாங்கனிகளாய் இருக்கும் ; ஆ க , மெல்ல மெல்ல தடவுங்கள் ;காம்பைச் சுற்றி வருடுங்கள் . காம்பை , விட்டு விட்டு கிள்ளுங்கள் .மார்பகங்கள் , மென்மையானவை மட்டுமல்ல பெண்மையானவை . ஆ க , முகத்தை முட்டினாலும் , அழுத்தமற்று பிசையுங்கள் . பெரிய மார்பகங்...

ஆண்மை பெருக அருமையான வழிகள்

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் ”வைட்டமின் டி” குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும். தேவையான அளவு ”வைட்டமின் டி” உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான்! காரணம், சூரிய ஒளியில் ”வைட்டமின் டி” உள்ளது. இந்த ஆய்வை நடத்த...

நகம் சொல்லும் உடல்நலம்

நகங்கள் கெரட்டின் என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே, நகமும் அமைந்திருக்கிறது. விரல்கள் மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை . கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும். ஆள் காட்டி விரல் நகம், சுண்டு விரல் நகத்தை விட மிக வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு சராசரியாக, 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும். கைவிரல் நகங்கள் விழுந்து, புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும். ஒருவருடைய வயது, அவர் ஆணா- பெண்ணா, அவரது அன்றாட உழைப்பு, சாப்பாடு விஷயங்கள், பரம்பரை மற்றும் பருவ காலங்களைப் பொறுத்தே, நகங்கள் வளரும் நீளமும் வேகமும் அமையும். மனிதன் இறந்த பிறகு, நகத்திற்கு கீழுள்ள தோலிலும், தசையிலும் உள்ள தண்ணீர் குறைந்து விடும்.  அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும். தோல் சுருங்கி இறுகி விடு...

சளி பிரச்சனைக்கு சரியான தீர்வு

 ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான சூட்டில் உள்ள வெந்நீருடன் சிறிது தேன்  கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சனை நீங்கும் . சளி வராமல் இருக்க பாகற்காயின் வேரை விழுதாக அரைத்து , ஒரு தேக்கரண்டி அளவு அதனை எடுத்து கொண்டு அத்துடன் சம அளவு தேன்  அல்லது துளசி சாறை சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட சளி வராமல் இருக்கும் . நெஞ்சு சளி உள்ளவர்கள் ரோஜாப் பூ இதழ்களை பாலில் தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நிங்கும் மற்றும் இரத்த விருத்திக்கு துணை புரியும் . பூண்டு  ஒரு பத்து பற்கள் எடுத்து நன்றாக நசுக்கி , 5 மிளகு எடுத்து நசுக்கி ,ஒரு க்ளாஸ்  பாலில் போட்டு ,ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து சுண்டக்காய்ச்சி அந்தப்பாலை மட்டும் குழந்தைக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி நீங்கும். ஏலக்காயை பொடி  செய்து அதனை காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்பு சளி குணமாகும். தூதுவளை இலையை 10 எடுத்து நல்லெண்ணெய் அல்லது வெண்ணெயில் வதக்கி வெறும் வயிற்றில் காலை நேரத்தில் மூன்று நாட்கள் தொடர்து சாப்பிட்டு வர குளிர்காலத்தில் ஏற்படும் சளிப...

சிறுநீரக கல் வராமல் இருக்க

சிறுநீரக கல் வராமல் இருக்க வாரம் ஒரு முறை வாழைப்பூ சமைத்து சாப்பிட்டு வர வேண்டும். துளசி இலையின் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து ஆறு நாட்கள் விடாமல் உட்கொண்டால் சிறுநீரகக் கல் உடையும் . வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக்கி,ஜூஸ் ஆக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் ,சிறுநீர் பாதையில்  உள்ள கிருமித்தொற்று ஆகியவை நீங்கும்.

இருதயம் பலமடைய இயற்கை மருத்துவம்!

இருதயம் பலவீனம் உள்ளவர்கள், அடிக்கடி மார்பு வலியால் அவதி படுபவர்கள் செம்பருத்திப்பூவை தண்ணிரில் போட்டு காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வர இருதயம் பலமடையும். தினமும் 2 மிளகை தவறாமல் சாப்பிட்டு வந்தால் இருதய நோய் வரவே வராது.