Posts

Showing posts from March, 2015

சளி பிரச்சனைக்கு சரியான தீர்வு

 ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான சூட்டில் உள்ள வெந்நீருடன் சிறிது தேன்  கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சனை நீங்கும் . சளி வராமல் இருக்க பாகற்காயின் வேரை விழுதாக அரைத்து , ஒரு தேக்கரண்டி அளவு அதனை எடுத்து கொண்டு அத்துடன் சம அளவு தேன்  அல்லது துளசி சாறை சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட சளி வராமல் இருக்கும் . நெஞ்சு சளி உள்ளவர்கள் ரோஜாப் பூ இதழ்களை பாலில் தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நிங்கும் மற்றும் இரத்த விருத்திக்கு துணை புரியும் . பூண்டு  ஒரு பத்து பற்கள் எடுத்து நன்றாக நசுக்கி , 5 மிளகு எடுத்து நசுக்கி ,ஒரு க்ளாஸ்  பாலில் போட்டு ,ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து சுண்டக்காய்ச்சி அந்தப்பாலை மட்டும் குழந்தைக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி நீங்கும். ஏலக்காயை பொடி  செய்து அதனை காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்பு சளி குணமாகும். தூதுவளை இலையை 10 எடுத்து நல்லெண்ணெய் அல்லது வெண்ணெயில் வதக்கி வெறும் வயிற்றில் காலை நேரத்தில் மூன்று நாட்கள் தொடர்து சாப்பிட்டு வர குளிர்காலத்தில் ஏற்படும் சளிப...

சிறுநீரக கல் வராமல் இருக்க

சிறுநீரக கல் வராமல் இருக்க வாரம் ஒரு முறை வாழைப்பூ சமைத்து சாப்பிட்டு வர வேண்டும். துளசி இலையின் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து ஆறு நாட்கள் விடாமல் உட்கொண்டால் சிறுநீரகக் கல் உடையும் . வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக்கி,ஜூஸ் ஆக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் ,சிறுநீர் பாதையில்  உள்ள கிருமித்தொற்று ஆகியவை நீங்கும்.

இருதயம் பலமடைய இயற்கை மருத்துவம்!

இருதயம் பலவீனம் உள்ளவர்கள், அடிக்கடி மார்பு வலியால் அவதி படுபவர்கள் செம்பருத்திப்பூவை தண்ணிரில் போட்டு காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வர இருதயம் பலமடையும். தினமும் 2 மிளகை தவறாமல் சாப்பிட்டு வந்தால் இருதய நோய் வரவே வராது.

ஆண்மை பெருக அற்புத வழிகள்!

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர ஆண்மை பெருகும். அரசம் பழம் , அரசமர வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் போட்டு குடித்தால் தாது விருத்தியாகும். முருங்கையின் முற்றிய விதைகளை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம் .மேலும் நரம்பு தளர்வு,உடல் சோர்வு , இரத்த சோகை முதலியவற்றை குணப்படுத்தும் . புளிய விதையின் மேல்  உள்ள ஓட்டை காய வைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரக நோய்கள் நீங்கும்.இதன் பருப்பு தாது விருத்திக்கு உதவி புரியும்.

தொண்டைப்புண் குணமாக

கடுகுப் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டைப்புண் விரைவில்   ஆறிவிடும் 

சருமம் ஜொலி ஜொலிக்க..

தாமரைப்பூவை அரைத்து உடலில் தேய்த்து குளித்தல் படை மற்றும் புள்ளிகள் நீங்கும்.சருமம் ஜொலிஜொலிக்கும் . 

நரம்பு தளர்சிக்கு நாட்டு வைத்தியம்!

கனிந்தும் கனியாமல் உள்ள வாழைப்பழத்தை பாலில் வேக வைத்து கூழ் போல் ஆக்கி அதனுடன் பாதாம் பருப்பு ,பேரிச்சைப்பழம் ஆகியவற்றை துண்டு துண்டுகளாக நறுக்கி போடவும். இவற்றுடன் தேன் கலந்து வைத்து கொள்ளவும் .இதை தினமும் காலை மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ,கை கால் நடுக்கம் ஆகியவை நீங்கும்.மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

தழும்புகள் மறைய தரமான வைத்திய முறைகள்!

எலுமிச்சை சாற்றை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவினால் அவை இரண்டிலும் உள்ள ப்ளிச்சிங் தன்மையினால் தழும்புகள் மறையும். கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு சருமம் பொலிவோடு இருக்கும்.  

பல் பள பளக்க பயனுள்ள தகவல்கள்!

எலுமிச்சை பழத்தோலை காய வைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும் , தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணை சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் பளபளவென வருவதோடு வாய் துர்நாற்றமும் நீங்கி விடும். புங்கம் குச்சிகளைக்  கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் பல் வலிமை அடையும்.

உடல் வலுப்பெற உன்னத குறிப்புகள்!

சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை நன்கு நீர்விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இழைத்த உடல் பருக்கும். கொண்டைக்கடலை 10 எடுத்து  சுத்தமான நீரில் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைப்பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்து வர மெலிந்த உடல் தேறும் . பச்சைப்பயிரை ஊற வைத்து முளைக்கட்டிய பின்னர் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். தேவையான அளவு பேரீச்சைப்பழம் ,தேன்  இவற்றோடு கற்கண்டு சேர்த்து லேகியப்பதமாக செய்து வைத்துகொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும். முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம் ,மிளகு ,பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் பலம் பெரும். உடலை தேற்றுவதற்கு இது ஒரு சிறந்த டானிக். கற்கண்டை வெண்ணையுடன் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும். முட்டை ,பால்,வெண்ணை,உருளைக்கிழங்கு ,கோழி மற்றும் மீன் இறைச்சி ,சோளம் , காரட்,மற்றும் வாழைப்பழ...

வாய்ப்புண் குணமாக வகையான வைத்தியம்!

பப்பாளிக்காயின்  பாலை வாய்ப்புண் மற்றும் புண்கள் மேல் பூச குணமாகும். எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில்  கலந்து ,அந்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் குறையும்.

நினைவாற்றல் கூட நல்ல மருத்துவம் !

பாதம் பருப்பு ,வெண்டைக்காய் மற்றும் தக்காளி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூளையின் நினைவாற்றல் கூடும்.

சர்க்கரை நோய்க்கு சரியான வைத்தியம்

வேப்பிலை, கருவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடியாக்கி , அதனை தினமும் கலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் . அருகம்புல்லை காய வைத்து பொடி செய்து மோரில் கலக்கி தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். 

வாந்தி வராமலிருக்க என்ன செய்யலாம்?

சிறிது இஞ்சித்துண்டை உப்புடன் சேர்த்து சாப்பிட எப்படிப்பட்ட குமட்டலும் உடனே நின்று  விடும்

இரத்த விருத்திக்கு இயற்கை வைத்தியம்!

செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தி ஆகும் . பீட்ரூடினை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தி அடையும். திராச்சை பழச்சாறினை தினமும் அருந்தி வர உடம்பில் உள்ள இரத்தமானது சுத்தபடுத்தப்படுகிறது   இளம் பிரண்டையை நறுக்கி நெய் விட்டு வதக்கி நன்கு அரைத்து காலை மாலை இரு வேளையும் நெல்லிக்காய் அளவிற்கு ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) உண்டு வந்தால்  இரத்த மூலமானது படிப்படியாக குணமாகும்.

அல்சர் குணமடைய அற்புத வைத்தியம்!

தினமும் ஒரு டம்ளர் திராச்சை பழச்சாறு குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமடையும் .  ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் என்பது வரவே வராது.

வயிற்று உபாதைகளுக்கு மருத்துவம்

வில்வப்பழத்தின் சதைப்பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும் . வாழைத்தண்டினை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் குடலில் சிக்கியுள்ள முடி மற்றும் நஞ்சு வெளியேறும். வயிற்றுவலி தீடிரென ஏற்படுமாயின் இரண்டு ,மூன்று வெள்ளைப்பூண்டு பற்களை நன்றாக மென்று விழுங்கினால் வயிற்றுவலி குறையும். வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்வதினால் ஆறாத வயிற்று புண் ஆறும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்

தசைகள் வலுப்பெற டிப்ஸ்

அவுலை  ( அவுல் ) பாலில் கலந்து சாப்பிடும் போது தசைகள் வலுப்பெறும் மற்றும் உடலின் திசுக்களுக்கும் ஊட்டம் கிடைக்கும். பனை வெல்லத்தினை அடிக்கடி உண்டு வந்தால் உடல் பலவினமானது குறையும்.  சுக்கு , மிளகு ,திப்பிலி மற்றும் சீரகம்  ஆகியவற்றை பொடி  செய்து  தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு , கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒரு முறை தடுப்பு பொருளாக இதனை சாப்பிடலாம்.

மூக்கடைப்பு நீங்க மருத்துவம்

சளி பிடித்திருக்கும் நேரத்தில் மூக்கு  அடைத்து கொண்டால்  வெங்காயத்தை சாறு பிழிந்து ஒவ்வொரு துளையிலும் ஒரு சொட்டு விட்டால் மூக்கடைப்பு சரியாகும். 

பல் வலிக்கு

பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலில் போட்டு வறுத்து,வலி எடுக்கும் சொத்தைப் பல் குழியில் வைத்து கடித்துக் கொண்டால் பல்வலி நொடியில் பறந்து போகும். 

முடி உதிராமல் இருக்க டிப்ஸ்

சீத்தா பழ விதைபொடியொடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாற்றில் கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

உடல் வளர்ச்சி பெற டிப்ஸ்

 வேர்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வளரும் மற்றும் ஆண்மை பெருகும்.

சீரகத்தின் மருத்துவ குணங்கள்

சீரகத்தையும் உப்பையும் சேர்த்து மென்று தின்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும் . சீரகத்தினை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும். சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றல் இருமல் தீரும். சீரகத்தை அரைத்து மூல முளையில் பூச மூலம் மெல்ல வற்றும். சீரகத்தூளினை உடம்பில் பூச அரிப்பு நிற்கும். சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தீரும் .  சீரகப்பொடியோடு  தேன் ,உப்பு ,நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் நீங்கும்.  சீரகம்,வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து ,பாலில் கலந்து காலையில்  குடித்து வர  தாது விருத்தி ஆகும்.  

ஏலக்காயின் பலன்கள்

ஏலக்காய் பொடியை தேன்  கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், மற்றும் கண் பார்வை அதிகரிக்கும். ஏலப்பொடி , சீரகப்பொடி மற்றும் சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் அளவு வீதம் எடுத்து தேனில் கலந்து குழைத்து சாப்பிட்டால் பசி கூடும். ஏலக்காய், சுக்கு ,மிளகு ,திப்பிலி,சீரகம் ஆகியவற்றை 20 கிராம் விதம் எடுத்துக்கொண்டு நன்றாக வருத்துப்பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை (அ) தேன்  (அ)  நெய் கலந்து சாப்பிட்டால் உடல்வலி பசியின்மை ,அஜீரணம் போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வு கிட்டும்.

பரங்கிக்காயின் மருத்துவ பலன்கள்

இதில் வைட்டமின் பி , சி உள்ளது.இதனை சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும்.பித்தம் போகும்,பசியைத் தூண்டும். பரங்கிகாயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.

வாழைப்பூவின் பயன்கள்

வாழைப்பூவில் வைட்டமின் ஏ ,பி மற்றும் சி அதிகம் உள்ளது.வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் உகந்தது,மேலும் இரத்த சோகையை தீர்க்க வல்லது.  

வாழை தண்டின் மருத்து குணங்கள்

 வாழைத்தண்டானது சிறுநீர் கல் அடைப்பை நிக்கும் வல்லமை படைத்தது . வாழைக்காய் ஆனது மலச்சிக்களை தீர்க்கும் திறன் கொண்டது.சமைக்கும் போது பூண்டு அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் .

நீராகாரத்தின் பயன்கள் - பலன்கள்

இரண்டு கைப்பிடியளவு சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தினுள் போட்டு அதில் இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். பின்னர் காலையில் அதில் வெங்காயத்தை அறிந்து போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் வாதம்,பித்தம் இரண்டையும் போக்கும். 

வெண்டைக் காயின் பயன்கள்

வெண்டக்காயானது இயற்கையாகவே மூளை செல்களை தூண்டும் ஆற்றல் பெற்றுள்ளது .மற்றும் நன்கு பசியை துண்டும் வல்லமை பெற்றுள்ளது.மேலும் வாரத்தில் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிகலானது வரவே வாரது .

அருகம் புல்லின் அற்புத மருத்துவ குணம்

அருகம்புல்லின்னை ஒரு கைப்பிடியளவு எடுத்து  தூய நீரினைக்கொண்டு அலசி கொள்ளவும். பின்பு அதனை அரைத்து சூஸ் செய்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால்   இரத்தத்தை சுத்தப்படுத்தும்  உடலுக்கு புத்துணர்வையும் , உடலில் தேங்கியுள்ள அசுத்த நீரையும் வெளியேற்றும்

தோப்பு கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிகச் சாதரணமான விஷயம் .தவறு செய்தாலோ,வீட்டு பாடம் எழுதி வாரவிட்டலோ ஆசிரியர்கள் மாணவர்களை தோப்பு கரணம் போட வைப்பார்கள். பரீச்சை நேரத்தில் பக்தி அதிகரித்து சில மாணவர்கள் பிள்ளையார் முன்பு தோப்புகரணம் போடுவதும் உண்டு.ஆனால் இப்போது தோப்புகரணம் போடுவதை அதிகமாக காணமுடிவதில்லை .அந்தப் பழக்கம் படிப்படியாக குறைந்து முற்றிலும் மறைந்து விட்டது என்றே கூறலாம் .    கடவுளின் முன்பு தோப்புக்கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக போடுவதில்லை . மற்றும் காதுமடல்களையும் பிடிப்பதில்லை .அவசர உலகில் தோப்புகரணம் கூட 'அவசரக் கரண ' மாக மாறி விட்டது.     ஆனால் தோப்புகரனத்தின் மகிமையை அமெரிக்கர்கள் புரிந்து கொண்டனர்.தோப்பு கரணத்தை ஆராய்ந்த நிபுணர்கள் ,இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும்,நியூரான்கலும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.     தோப்புகரணம் போடும்போது காதுகளைப்பிடித்துக் கொள்வதால் ,முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்ரன. இதனால் மூளையின்  நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள...

ஆண்குறி / பெண்குறியில் ரோமங்கள் வளர்வது ஏன்? – அரிய அபூர்வ தகவல்

ஆண் குறி மற்றும் பெண் குறியில் ரோமங்கள் (முடிகள்) வளர்வது ஏன்? – அரிய அபூர்வ மருத்துவ தகவல் அறிவியல் பூர்வமாக பார்க்கப்போனா அக்குளும் பிறப்புறுப்பும் உடலில் வெப்பச் சமநிலையாக இருக்க வேண்டிய இடங்கள். நீங்கள் அதிக வெப்பமான இடங்களில் இரு க்கும்போதும் அதிக குளிரான இடங்களில் இருக்கும்போதும் இந்த உறுப்புகள் 15-20⁰C இருக்க வேண்டியது அவசியம். முடி என்பது இறந்த செல்களால் ஆன 15-40 நேனோ மீட்டர் நீளம் கொண்ட பொருள். இவைகள் வெப்பத்தை ஏற்கவும் இழக்கவும் பல மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன. ஆனால் இம்முடிகளே நம் உடலின் நாற்றத்தையும் நம் பிறப்புறுப்பின் வாசத்தையும் ஊருக்குப் பறை சாற்றி விடுகின்றன. இதற்குத்தீர்வு அவற்றை அகற்றி விடுவதே! ஷேவிங் நல்லதா? அக்குளில் தாராளமாக ஷேவ் செய்யலாம். ஆனால் ஜனன உறுப்பில் ஷேவ் செய்ய்யும் போது அதிக கவனம் தேவை. அதோடு மாதத்திற்க்கு ஓரிரு முறை மட்டுமே செய்யலாம்.

நாயுடன் யுவதிக்கு திருமணம்

இந்தியாவில் யுவதி ஒருவரை நாயொன்றுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கிழக்கு பிராந்தியத்திலுள்ள மிகவும் பின்தள்ளப்பட்ட கிராமமொன்றில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது. மங்கலி முண்ட என்ற 18 வயது யுவதிக்கே இவ்வாறு நாயுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவ் யுவதி அதிஷ்டமற்றவள் எனவும் இவ் யுவதியை திருமணம் செய்யும் ஆண், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வார் என்றும் மேற்படி கிராமத்தின் பூசகர் ஒருவர் யுவதியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இவ்வாறு நாயை முதலில் திருமணம் செய்தால் கெட்ட சகுணங்கள் நீங்கி நன்மை பிறக்கும் என்று ஊரார் கூறியதை கேட்டு மேற்படி யுவதியின் பெற்றோர் நாய்க்கு யுவதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். வழமையான திருமண நிகழ்வுகளை போன்று இத்திருமணமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. சேரு என்றழைக்கப்படும் நாயை திருமணத்துக்காக அலங்கரித்து காரில் அழைத்து வருகின்றனர். மணப்பெண்ணை அலங்கரித்து திருமண பந்தலுக்கு அழைத்து வருகின்றனர். பின்னர் அவ்வூர் வழக்கப்படி திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக திருமண...

ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத அந்த இரண்டு வகையான உடலுறவுகள்!

சிலருக்கு ஆறஅமர வைத்துக் கொள்வ து பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட் டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த 2ஆவது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம் கூறும் உண்மை. உடறுவலில் இதையும் முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!. கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட்புட் போல அல்ல என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை, புரிவ தில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம் இருந்தும் ஏன் இந்த வேகம், அவசரம் என்று யாரும் யோ சிப்பதில்லை. செக்ஸ் உறவில் ஈடுபடுவதை மிக மிக திட்டமிட்டு, அனுபவித்து ஈடுப டுவதே சாலச்சிறந்தது. நேரமின்மை , வீட்டுக்குள் நிலவும் கூட்ட நெரிசல் போன்ற பல காரணங்களால் கிடை க்கிற கேப்பில் உறவை முடித்துக் கொள்கிறார்கள் பலர். ஆனால் இதனால் எந்த லாபமும் இருப்பதில்லை. அது சரி, ஆனால் வசதி வாய்ப்பு வரும்போதுதானே எல்லாம் செய்ய முடிகிறது என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். வாய்ப்புகளையும், வசதிகளையும் நீங்கள்தான் உருவாக்கிக் கொள் ள வேண்டும். இந்த விஷயத்தில் டைம் மேனேஜ் மென்ட் மிக மிக முக்கியம். வீட்டில் குழந்தைகள் வளர்ந்து விட்டனரா, பெரியவ...

விந்து நீக்கம் செய்யாமல் செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

விந்து நீக்கம் செய்யாமல் செக்ஸ் அனுபவிக்க முடியுமா? பலரிடம் இது பற்றி பேசியிருக்கிறேன். செக்ஸ் தொடர்பான நூல்களில் அது பற்றி தேடியுள்ளேன். என் சுய அனுபவத்திலும் பரிசோதித்துப் பார்த்துள்ளேன். முடிவுகள் எதை காட்டுகின்றன என்றால், பலருக்கு, செக்ஸ் செய்தால் நிச்சயம் விந்து நீக்கம் ஏற்படும் என்ற தவறான ஒரு கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. முதலில் ஆணும் பெண்ணும் வெவ்வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.  எந்தெந்த நிலையில் ஆண் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்று பார்ப்போம். 1.ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் (உடை அகற்றாமல்) விந்து வெளியாக முடியும். 2.ஒரு பெண்ணை முத்தமிடும் போதும் விந்து வெளியாக முடியும். 3.ஒரு பெண்ணை தடவும் போதும் விந்து வெளியாக முடியும். 4.ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தவுடன் விந்து வெளியாக முடியும். 5.ஓரு பெண்ணின் மார்பகத்தை சுவைக்கும் போதும் விந்து வெளியாக முடியும். 6.அவள் பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை லேசாக வைத்தவுடன் விந்து வெளியாக முடியும். 7.அவள் உறுப்பில் ஆண் உறுப்பை இயக்கும் நேரத்திலும் வ...

இரத்தத்தில் சர்க்கரை கட்டுப்படுத்தும் கொய்யா..!

கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும்  மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும்  உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிக்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத்  தன்னகத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு  விற்பனைக்கு வருகிறது.கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு  நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.  கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.  குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்...

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது? (விளம்பரம் இல்லாமல் படிக்கலாம்)

இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....! தெரியாதோர்க்கு.... தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!! முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன? சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

தம்பத்திய சுகம் தராத கணவனை என்ன செய்வது? பெண்ணின் பரிதவிப்பு..!

அன்புள்ள அம்மா அவர்களுக்கு எனக்கு வயது, 30; திருமணம் ஆகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவருக்கு ஆண்மைக்குறைவு என்பதை , திருமணமான அன்றே தெரிந்து கொண் டேன். அதிலிருந்து, அவர், என்னோடு உறவுகொள்வதில்லை; சுயஇன்பம் செய் து வந்தார். இருந்தும், அவருடனே வாழ்ந் து வந்தேன்.  ஆனால், அவர் தன்னுடைய இந்த குறை யை தீர்க்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், எங்களுக்கு ள் சண்டை அதிகமானது. வீட்டு பெரியவ ர்களுக்கு தெரிந்து, விவாகரத்து செய்ய சொல்லி என்னை வற்புறுத்தினர். ஆனா ல், அவர்மேல் கொண்டுள்ள அன்பு கார ணமாக, ஒப்புக் கொள்ளவில்லை. அவ ரை, ‘கவுன்சிலிங்’ வர சொன்னேன்; மறு த்து விட்டார். தானாக சரியாகும் என்று கூறி, தன் வழியிலேயே, திருப்தி காண்கிறார். இதனால், என்னுடைய ஒவ்வொரு இரவும் கண்ணீரில் கரைகிறது. அவரிடம் பேசினால், ‘இதுமட்டும் தானா வாழ்க்கை’ என்று கூறுகிறார். இதனிடையில், என்னை செயற்கை முறையில் கருத்தரிக்க கூறினார்.  முதலில் மறுத்தாலும், பின் ஒரு குழந்தை வந்தால், அவர் என்மேல் அன்பு செலுத்துவார் என்று எண்ணி, சம்மதித்தேன். இப்போது, எனக்கு ஒரு ஆண் குழந்தைஉள்ளது. ஆனால், அவர் மட்டும் மாற...

பெண்ணுறுப்பை பராமரிப்பது எப்படி??

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பை விட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. பருவம்டையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் எல்லாத்தையுமே அடிப்படையிலிருந்து சொல்லித் தருவதுதானே மரபு. தூங்கும் போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடாது. பெண்ணுறுப்பு காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படிப் படுத்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. குளிக்கும் போது  பெண்ணுறுப்பில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். பெண்ணுறுப்பின் மேட்டில் சோப்புப் போடலாம்.ஆனால் உள்ளே கூடாது. சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவ வேண்டும். ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது. குளித்து முடித்தவுடன் பெண்ணுறுப்பில்  ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். பெண்ணுறுப்பின்  மேலுள்ள முடியை  ட்ரிம் செய்யலாம் அல்லது வழித்துவிடலாம். முடி இல்லாமல் இருப்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும். பீரியட்சின் போது ஒரு நாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அதோடு பெண்ணுறுப்பை  அடிக்க...

உறுப்புகளை சுத்தம் செய்துதான் செக்ஸ் வைக்க வேண்டுமா?

செக்ஸ் என்பதே ஆச்சரியமான விஷயம்தான். செக்ஸ் மட்டுமல்ல அது தொடர்பான சில விஷயங்களும் கூட ஆச்சரியமானதுதான். பலருக்கு செக்ஸ் குறித்த பல விஷயங்கள் தெரிவதில்லை. அதிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் தெரிவதில்லை. எல்லோரையும் போலத்தான் மனிதர்களும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். செக்ஸ் உறவின்போது நமக்குள் நடக்கும் பல விஷயங்ளைத் தெரிந்து கொள்ள முனைந்தால் சில சமயங்களில் அறுவெறுப்பாக கூட போய் விடும். ஆனால் உண்மையை மறைக்க முடியாது இல்லையா... அதுபோலத்தான் செக்ஸின் போது  நடைபெறும் சில விஷயங்களையும் நாம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முத்தமிடும்போதும், உறவின்போதும், பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே நடக்கின்றன. இதழுடன் இதழ் பதித்து முத்தமிடும்போது லட்சக்கணக்கான பாக்டீரியாக்களை நாம் ஒருவருக்கு ஒருவர் பாஸ் செய்து கொள்கிறோம். நமது வாயில் ஏற்கனவே 500 வகையான  பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இதில் பாதி பாக்டீரியாக்கள் நாக்கில்தான் இருக்கின்றனவாம். எனவே உதடுகளை 'எங்கெல்லாம்' பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் இந்த பாக்டீரியாக்கள் ஷிப்ட் ஆகிச் செல்லும் வாய்ப்பு...

பெண்களுக்கு உணர்ச்சி வரும் நேரம் எது தெரியுமா?

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள். அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணிக்குத்தான் பெண்களுக்கு செக்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு. 1000 பெண்களிடம் செக்ஸ் கேள்வி ஒரு பத்திரிகை சார்பில் பெண்களின் செக்ஸ் உணர்வுகள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப்பட்டது. அதில் 1000 பெண்களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்கள் எப்போது செக...

ஆண்களின் செக்ஸ் கிளர்ச்சியை தூண்டும் பகுதி எது தெரியுமா?

பெண்களைப் போல ஆண்களுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொருவிதமான இடத்தில் உணர்ச்சியை தூண்டக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன. ஆண்களின் சரியான ஜி.ஸ்பாட் எது என்றும் அதனை எவ்வாறு கையாளுவது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உறவின் போது தம்பதியர் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அந்த கிளர்ச்சியிலே உறவில் ஈடுபடுவது ஒரு ரகம். இருவருமே இணைந்து சின்னச் சின்ன விளையாட்டுக்கள்இ தழுவல்கள்இ சில முத்தங்கள் என உறவை தொடங்குவது மற்றொரு ரகம். இதில் பெண்ணின் கிளர்ச்சியை தூண்ட எத்தனையோ விதமான டெக்னிக்குகளை கையாளுகின்றனர். பெண்ணின் உணர்ச்சிப்புள்ளி எங்கு இருக்கிறது என்று அந்த பெண்ணை கையாளத்தெரிந்த ஆணின் கைகளுக்குத்தான் தெரியும். ஏனென்றால் எங்கு தொட்டால் என்ன விதமான ஓசை கிடைக்கும் என்பதை உணர்ந்து தீண்டினால்தானே சரியான இசை கிடைக்கும். பெண்ணிற்கு எவ்வாறு ஜி-ஸ்பாட் எனப்படும் உணர்ச்சிப்புள்ளி இருக்கிறதோ அதேபோல ஆணுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அந்த இடத்தை சரியாக அணுகினால் ஆண்கள் கிளர்ச்சியடைந்...

செக்ஸ்சில் உங்களுக்கு தெரியாத சில விடயங்கள்!

காம சூத்திரம் என்பது என்ன? காம சூத்திரம் என்பது காதல், காமம், உறவு கொள்வது பற்றி விவரிக்கும் ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இன்று காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. உண்மையில் பாலுறவு நிலைகள் நூலின் ஒரு பகுதியேயாகும். ஆணுறை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ஆணுறை ("காண்டம்‍")உண்மையில் 18 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் மருத்துவர் ஜான் காண்டனால், பிரான்சின் அரசனான‌ இரண்டாம் சார்லஸ் க்கு தயாரித்து வழங்கினார். இவர் பெயராலேதான் இன்று வரைக்கும் "காண்டம்", என்று ஆங்கிலத்தில் இப்போதும் அழைக்கப்பட்டு வருகின்றது. சரித்திர‌ காதலன் ஜியோவானி காஸநோவா (1725-1798) பாலுறவு நோய்களில் இருந்து தன்னை பாதுகாக்க செம்மறி ஆட்டின் குடல் துண்டுகளை ...

உங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா???

செக்ஸ் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதில் பெரும்பாலானவை உண்மையில்லை. தாம்பத்ய உறவின் தேவையை அறிந்து கணவர்தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும். இல்லையெனில் சிக்கலாகிவிடும் என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அது தவறு மனைவியும் கணவரை காதலோடு அழைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். செக்ஸ் பற்றிய பழமையான நம்பிக்கைகளையும், உண்மைகளையும் பற்றி விளக்குகின்றனர் பிரபல பாலியல் நிபுணர்கள் படியுங்களேன். நம்பிக்கை: பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது! உண்மை: தாம்யத்ய உறவிற்கு சிறிய மார்பகம், பெரிய மார்பகம் என்ற பாகுபாடு இல்லை. வம்சம், உடல்எடை, ஊட்டச்சத்துணவு போன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையும். நம்பிக்கை: தாம்பத்ய உறவு குறித்த அறிவு இருக்கும் பெண்களுக்கு ஏற்கனவே அதில் முன் அனுபவம் இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது..! உண்மை: தற்போது பெண்கள் அதிகம் படிக்கின்றனர். ஆண்களைப் போல வெளியே செல்கின்றனர் இதனால் அனுபவ அறிவு இல்லாமலேயே செக்ஸ் குறித்த அறிவைப் பெண்களால் பெறமுடிய...

அதிக சுகம் தரும் வாய்வழி புணர்ச்சி...!!

படுக்கைய அறையில் என்னுடைய துணை எனக்கு ஈடு கொடுக்கக் கூடிய பார்ட்னர்தானா... இருவரின் டேஸ்டும் ஒத்துப் போகுமா? இதுதான் பலருக்கும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கவேண்டாம். சில விசயங்களின் மூலம் ரொம்ப ஈசியாக தெரிந்து கொள்ளலாமாம். அந்த விசயத்தில் இவர் நமக்குப் பொருத்தமானவர் என்பதை திட்டமிட்டுச் சொல்வது என்பது கஷ்டமான காரியம்தான். ஆனால் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்க முடியும், கணிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். எடை, உயரம், வயது, நடத்தை, விருப்பங்கள் இதை வைத்து ஒருவர் நமக்குப் பொருத்தமானவரா என்பதைச் சொல்ல முடியாது. மாறாக படுக்கையில் என்ன செய்தார், எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வைத்தே ஒரு முடிவுக்கு வர முடியும். பொருத்தமான செக்ஸ் பார்ட்னர் என்பதை முடிவு செய்ய பல காரணிகள் இருக்கும். இருப்பினும் பொதுவாக, செக்ஸூவலாக நல்ல ஆக்டிவாக இருப்பது, படுக்கை அறையில் விதம் விதமான சோதனைகளில் ஈடுபடுவது, நல்ல உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை முக்கிய காரணிகளாக கூற முடியும் என்கிறார் பிரபல செக்ஸாலஜிஸ்ட் கீர்த்தி மிஸ்ரா. நல்ல உடல்ம...

பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் நரம்பியல் மாத்திரை: எச்சரிக்கை ரிப்போர்ட்!!

நரம்பியல் கோளாறுகளுக்காக உட்கொள்ளப்படும் கபாபென்டின் மாத்திரைகள் மனிதர்களின் பாலியல் உணர்வுகளை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மாத்திரைகளின் அளவு கூடுவதற்கு ஏற்ப தூக்கம் பாதிக்கும்,தலைவலி, சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று கூறும் ஆய்வாளர்கள் இந்த மாத்திரை தற்கொலை எண்ணத்தை தூண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் இது தொடர்பாக அமெரிக்கா பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை உதவிப் பேராசிரியர். மைக்கேல் டி. பெர்லோப் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வில் கபாபென்டினால் `அனார்கேஸ்மியா' (உறவின்போது உச்சமகிழ்ச்சியை அடைய முடியாத நிலை), வயது முதிர்ந்தவர்களிடம் பரவலாகக் காணப்படலாம்" என்று தெரியவந்துள்ளது. நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக விரும்பப்படும் மாத்திரையாக `கபாபென்டின்' உள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கபாபென்டின் எடுத்துக்கொள்ளும் 50 வயதைத் தாண்டியவர்களில் 11 பேரில் மூவர், `அனார்கேஸ்மியா' நிலைக்கு உள்ளாவது தெரியவந்திருக்கிறது. ஆனால் அதேநேரம், இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்ட 1993-ம...

திருமணம் செய்யவுள்ளேன்..! முதலிரவிற்கு பயமாகவுள்ளது???

கேள்வி: அன்பு சகோதரிக்கு — திருமணத்தை எதிர்நோக்கியுள்ள, 28 வயது பெண் நான்; உடலுறவு தொடர்பான விஷயத்திற்கு பய ப்படுகிறேன். காரணம், கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவியர் செக்ஸ் பற்றி பேசுகையில், இவ்விஷயம் பெண்ணுக்கு ரொம் பவும் கஷ்டம் என்றும், வலி ஏற்படும் அப்படி, இப்படி என்று, பயமுறுத்தும் விதமாக பேசுவர். வயதுக்கு மீறிய உடற்கட்டுடன் இருக்கும் நான் மிகவும் கவனமாக இருக்க விரும்புபவள் ;இருமுறைகாதல் வலை வீசப்பட்டும் அதில் அகப் படாமல் தப்பித்திருக்கிறேன். காரணம் கணவனை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள் நான். என் நெருங்கிய உறவினர் ஒருவர் நான் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி வந்து பேசுவார். அப்போது அவர் பார்வையில் தென்படும் விரசத்தை கவனித்து நழுவி விடுவேன். ஆனால் அவரது மனைவி பிறரிடம் என்னைப் பற்றி பேசும் போது ‘இவ எப்படிப்பட்டவ தெரியுமா… சேலயே உடுத்த மாட்றா… மாடர்ன் டிரஸ் போட்டுக் கிட்டு அலட்டறா… என என் காது பட பேசுகிறார். என்னை எப்போது பார்த்தாலும் முகத்தை ‘கடுகடு ‘வென வைத்துக் கொள்வதுடன் நான் என்ன செய்தாலும் கிண்டல் செய்கிறார். அவரின் இத்தகைய செயல் எனக்கு மனக் கஷ்டத்...